கோவில் பூசாரியிடம் கத்தி முனையில் செல்போன், பணம் பறிப்பு

கோவில் பூசாரியிடம் கத்தி முனையில் செல்போன், பணம் பறிப்பு

ஆவடி சாலையில் கோவில் பூசாரியிடம் கத்தி முனையில் செல்போன், பணம் பறித்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
18 Jun 2022 6:32 AM GMT